வியாழன், 25 பிப்ரவரி, 2016

இனவகுப்பு போராட்டம்

தீண்டாமை பிரச்சினை என்பது இனவகுப்பு போராட்டமே ஆகும். இந்த இனப்போர் இந்துக்களுக்கும், தீண்டதகாதவர்களுக்கும் இடையே நடைபெறுவதாகும். இது ஒருவர் மற்றொருவருக்கு எதிராக இழைக்கப்படும் அநீதி பற்றிய பிரச்சினை அல்ல, இது ஓர் இனம் மற்றொரு இனத்திற்கு எதிராக இழைத்துவரும் அநீதிபற்றியதாகும்.

   இந்த இனப்போர் ஓர் இனம் மற்றொரு இனத்தோடு எப்படி உறவுகொண்டிருக்கவேண்டும் என்பதை புலப்படுத்துகிறது. மற்றவர்களோடு நீங்களும் சமம் என்று சமத்துவத்தை கோரும்போதுதான் இப்போராட்டம் துவங்குகிறது.

பாபாசாகேப் Dr B.R அம்பேத்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக